மஹிந்த ஏன் இப்படி செய்தார்? மனம் உருகும் மனைவி ஷிரந்தி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு பிரதானமாக செயற்பட்டவர்கள் குறித்து, அவரின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ தகவல் வெளியிட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்தவுக்கு தவறான தகவல்களை வழங்கி, அவரை தோல்விக்கு இழுத்து சென்றவர்கள் இன்னமும் அவருடனே உள்ளதாக ஷிரந்தி ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் இருப்பதற்கு ஷிரந்தி ராஜபக்ச எவ்வளவு … Continue reading மஹிந்த ஏன் இப்படி செய்தார்? மனம் உருகும் மனைவி ஷிரந்தி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed